கவியரசர் நூற்றாண்டு விழா பாடல் 31
Friday, 31 July 2026
Monday, 1 May 2023
மாம்பழ மகாத்மியம்
மாம்பலத்தில் மாம்பழ நினைவுகள்
நான் பாட்டி வீட்டிலிருந்து இரண்டாவது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த சமயம். மாம்பழக் காலம் வந்து விட்டால் போதும். கொண்டாட்டம் தான். வேலை விஷயமாக அடிக்கடி பெங்களூர் போகும் சித்தப்பா பெரிய பெரிய மாம்பழங்களாக வாங்கி வருவார். பெரியப்பா பெண்கள், நான், என் அக்கா என ஐந்து குழந்தைகள்.
ஆளுக்கு ஒரு பெரிய மாம்பழத்தைக் கொடுத்து விடுவார்கள். தோல் கூட நறுக்குவதில்லை. அப்படியே சாப்பிடுகிற சுகமே தனி. மாம்பழக் காலம் என்றாலே ஈக்களின் காலமும் கூட. எனவே வீட்டுக்கு பின்புறம் முற்றத்தில் இருந்து சாப்பிட வேண்டும். தரையைக் கழுவி விடுவது சுலபம். அப்படி ஒரு முறை சாப்பிடும் போது ஒரு காகம் வந்து பழத்தையும் பறித்து என் கையையும் கொத்தி விட்டுப் போயிற்று. நடந்தது 1960,61இல். அந்தத் தடம் இப்போதும் என் கையில் உள்ளது. நினைவுகள் மனதிலும். அதனால் ஒன்றும் அயர்வதில்லை. இப்போதும் முழுதாக ச் சாப்பிடுவதே பிரியம்.
மதுரையில் மாம்பழம்.
இரண்டு வருட சென்னை வாசத்துக்குப் பின் பெற்றோருடன் மதுரை. என்றென்றும் மதுர நினைவுகள் தரும் மதுரை.
மதுரையில் அதிகம் கிடைப்பது கிளி மூக்கு மற்றும் காசாலட்டு மாம்பழங்கள். கிளி மூக்கு பெரியதாக இருக்கும். பெரிய குடும்பத்துக்கு ஏற்றது. சோடை போகாது. மிதமான இனிப்பு. காசாலட்டு லட்டு தான் பெயரைப் போலவே. மிகவும் நன்றாக இருக்கும். இனிக்கும். தோல் மட்டும் கட்டியாக இருக்கும். கசக்கும். செருப்பு போன்ற தோல் என்பார் அம்மா. செருப்பை சுவைத்துப் பார்த்ததுண்டா என்று நக்கல் செய்வான் தம்பி.
வந்த இடம் நல்ல இடம்
திருவனந்தபுரம் வந்த பிறகு வெள்ளாயணி மற்றும் கோட்டுக்கோணம் வகைகள். நல்ல சுவை. பல வருட பழக்கத்தில் மற்ற வகைகள் கிட்டத்தட்ட மறந்த நிலை. எப்போதாவது மாம்பழக் காலத்தில் சேலம் செல்ல நேர்ந்தாலோ இளைய தம்பி அங்கிருந்து வந்தாலோ மல்கோவா மற்றும் சேலம் ஜில்லா மாம்பழ பாக்கியம்.
மும்பையும் மாம்பழமும்
பிறகு சில வருட மும்பை வாசம். அம்மம்மா.
எத்தனை வகை மாம்பழங்கள். ரத்னகிரியிலிருந்து அல்போன்சா, குஜராத்திலிருந்து கேசர், கர்நாடகத்திலிருந்து பதாமி, ஆந்திராவிலிருந்து நீலம், பங்கனப்பள்ளி உ.பியிலிருந்து சில வகைகள் என்று தொடரும். காய் வாங்க போனால் மாம்பழங்கள் வாங்காமல் வந்ததில்லை. மூன்று மாதமும் காலை மாலை எந்நேரமும் மாம்பழங்கள் உணவின் பாகம். சாப்பிட அடம் பிடிக்கும் பேத்தி நவ்யா கூட மாம்பழம் இருந்தால் விரைவில் சாப்பிட்டு விடுவாள்.
மாம்பழக் காலம் தீர்ந்தால் என்ன செய்வது. அதற்கும் வழி உண்டு. மாம்பழ அப்பளம் (mango papad) செய்து விற்கிறார்கள். இளைய தம்பிக்கு மிகவும் பிடிக்கும். மாதக் கணக்கில் வைத்திருந்து(தீராமல் இருந்தால்) சாப்பிடலாம். Mango purée செய்து வைக்கலாம். மாம்பழத்தின் சதைப் பகுதியை மட்டும் பக்குவப்படுத்தி பாதுகாத்தல். ஒருமுறை அகமதாபாத்தில் குடும்ப நண்பர் வீட்டில் அதை ஆறு மாதம் வைத்திருந்து பழச்சாறாகத் தந்தார்கள். மிக அருமையாக இருந்தது. ஆனால் அதெல்லாம் சொந்த மாந்தோப்பு இருப்பவர்கள் செய்யும் வேலை. என்னைப் போல கடையில் வாங்கி கடாயில் வைப்பவர்களுக்கானது அல்ல. மாம்பழக் காலமா மனமார வாங்கி பழமாக, சாறாக வித விதமாக அனுபவிக்கணும். அது கழிந்தால் இருக்கவே இருக்கு தொடரும் ஆப்பிள், ஆரஞ்சு காலம். இருந்தாலும் மாம்பழம் மாம்பழம் தான். சும்மாவா சொல்கிறார்கள் பழங்களின் ராஜா king of fruits என்று.
Monday, 11 April 2022
Thiruvannamalai 2022
5th and 6 th April 2022
திருவண்ணாமலை
சிவபெருமானே ஜோதிலிங்கமான
அருணாச்சல மலை வடிவில் காட்சியளிக்கும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான கோவில். இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் நாற்றிசையிலும் உள்ள நுழைவாயில் கோபுரங்கள் உள்பட ஒன்பது கோபுரங்கள். அருணாச்சலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் என இரண்டு பிரதான சந்நிதிகளும் பல சிறிய சந்நிதிகளும் அக்னி தீர்த்தம் என்ற மிகப்பெரிய குளமும் அமையப் பெற்றது. கி பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விரிவாக்கம் ஒன்பது, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்தது.
தேவாரத்தில் நாயன்மார்களால் பாடப்பட்ட பாடல்பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகர் திருவெம்பாவை எழுதிய ஸ்தலம். அருணகிரிநாதர் முருகன் அருள்பெற்று முருகனால் முதலடி எடுத்துத்தரப்பெற்று முத்தைத்தரு எனத்தொடங்கி திருப்புகழ் பாடிய ஸ்தலம். இவ்வாறு பல பெருமைகள் உள்ள ஸ்தலம்.
மகாவிஷ்ணு பிரமன் இருவரும் இறைவனைக் காண புறப்பட்டனர். விஷ்ணு வராஹமாக உருவெடுத்து திருவடி தேடியும் பிரமன் அன்னபட்சி உருவில் திருமுடி தேடியும் ஆதியும் அந்தமும் இல்லா சிவனை, லிங்கோத்பவனைக் காணப் புறப்பட்ட இடம் என்றும் சொல்லப்படுகிறது.
தொன்மையான வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களில் வழக்கம்போல கதைகளும் புனைக்கதைகளும் நிறைந்தே காணப்படுகிறது.
ராஜகோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரம் மிகப்பெரியது. 217 அடி உயரம். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. இதன் வழியாக உள்ளே நுழைந்தால் பெரிய நந்தி, சிறிய நந்தி, பாதாள லிங்கம் ஆகியவை தரிசித்து அக்னி தீர்த்த குளத்தையும் கண்டுவிட்டு சுவாமி சந்நிதி தொடர்ந்து அம்மன் சந்நிதியில் தரிசிக்கலாம். பிரகாரங்களுக்கு வெளியே ஸ்தல விருட்சமான மகிழமரச் சுவட்டில் ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கும் இடம் இருக்கிறது. எல்லா கோபுரங்களும் அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்களுடன் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. பின்புலத்தில் கம்பீரமாக அருணாச்சல மலை. விசேஷ நாட்கள் முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் கூட்டம் அதிகம் இல்லை. அமைதியாக தரிசனம் செய்து வரலாம்.
கிரிவலம்
ஆண்டவனே லிங்க வடிவில் மலையாக அமர்ந்திருப்பதாக நம்பப்படுவதால் கிரிவலம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. 14 கிமீ சுற்றளவு. காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டால் கடும் வெயிலுக்குமுன் சுற்றி முடிக்கலாம். அல்லது மாலை நான்கு மணியளவில் தொடங்கி முன்னிரவில் தீர்க்கலாம். முன்பு பௌர்ணமி தினங்களில் மட்டுமே அதிக ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வாயிருந்தது. இப்போது எல்லா நாட்களிலும் சௌகரியம் உள்ளது. கிரிவலப் பாதை முழுதும் நன்கு சாலைகள் அமைக்கப்பட்டு இருபுறமும் நிறைய மரங்கள் வளர்த்துள்ளனர். நடைபாதை சீரமைக்கப்பட்டு அமர்ந்து இளைப்பாற ஆங்காங்கே பெஞ்சுகள் அமைக்கப் பட்டுள்ளது. சிரம பரிகாரத்துக்கு இளநீர் மற்றும் குளிர்பானக் கடைகள் வழிநெடுக உள்ளன. எனவே நடக்கும் சிரமம் தொரியாமல் அவ்வப்போது ஓய்வெடுத்து நிதானமாகச் செல்லலாம். அவ்வளவு தூரம் நடக்க முடியாதவர்கள் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதுண்டு.
நாங்கள் மாலை நான்கு மணிக்குத் தொடங்கி எட்டு மணியோடு முடித்துக் கொண்டோம். அவ்வளவு தூரம் ஒரே நேரம் நடக்க முடியுமா என்ற சந்தேகத்துடன் தொடங்கினாலும் தடையின்றி முடித்தபோது மனநிறைவாக இருந்தது.
ரமணாசிரமம்
மறுநாள் காலை ரமணாசிரமம் சென்றோம்.
1922 இல் தாயாரின் மறைவுக்குப் பின் திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் தங்கிய ரமண மகரிஷி அதன்பின் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே வாழ்ந்து சமாதியடைந்தார். அதன்பின் அவரது சீடர்களால் ஆசிரமம் உருவாக்கப்பட்டது. சமாதி கோவில் போலப் பாதுகாக்கப் படுகிறது. இன்று மரங்கள் சூழ்ந்த பெரிய நிலப்பரப்பில் வாசகசாலையுடன் அமைதியான ஆசிரமமாகப் பரந்து நிற்கிறது. உள்மனத் தேடலுக்கான தியானம் செய்ய ஏற்ற இடம். உள்நாட்டு வெளிநாட்டு சீடர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
மேற்கொண்ட பயணம் தடைகளின்றி இனிதே நிறைவுற்றது.
Tuesday, 8 March 2022
பெண் சாதனையாளர்கள்
சென்ற மாதம் திருநெல்வேலியிலிருந்து பத்தமடைக்கு பஸ்ஸில் செல்லும்போது பக்கத்து சீட்டில் ஒரு மூதாட்டி. பலகாலம் வெட்டவெளியில் வெயில் காய உழைத்தவர் என்பதை உலர்ந்து, சுருங்கி, கறுத்த சருமம் பறைசாற்றியது. அதேசமயம் அனுபவங்களால் இறுகிய ஆனால் பாசத்தால் இளகி வெளுத்த உள்ளம் என்பதை அரைமணிநேரப் பேச்சு உணர்த்தியது. இதுபோன்ற பரிச்சயம் இல்லாத, முறைசார் கல்வியறிவு அதிகம் இல்லாத கிராமத்துப் பெண்களிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சௌகர்யம். நகர வாழ்க்கையும், ஏதோ கொஞ்சம் கல்வியும் நமக்குப் புதியவர்களைப் பொதுவாக சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலையைத் தந்து விடுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை அவர்களிடம் முன்விதிகள் இல்லாமல் பேசலாமே என்ற நினைப்பே மேலிடும். அத்தோடு ஓஹோ, அப்படியா என்ற சிற்சில வார்த்தைகளிலேயே மனம் திறந்து மடை திறந்தது போல் கொட்டுவார்கள் இவர்கள். என்போன்ற பேச்சுத் திறமை அதிகம் இல்லாதவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம்.
அவரது கதைக்கு வருகிறேன். அவருக்கு எழுபது வயதுக்குக் குறையாமல் இருக்கும். கணவருடன் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை நரகம். குடித்துவிட்டு அடித்ததில் முன்பற்கள் உடைந்து உதடுகள் கீறியதன் வடு நாற்பத்திரண்டு வருடம் கழிந்து இன்றும் தெரிகிறது. கணவன் போனபோது கையில் குழந்தை. அரவணைக்க இரண்டு சகோதரர்கள் இருந்தும் முழுவதும் அவர்களைச் சார்ந்து இருக்க விரும்பாமல் கட்டிடப்பணி, சாலை போடும் பணியிடங்களில் சிற்றாள் வேலை பார்த்தார். மகனைப் படிக்க வைக்க முயற்சித்தார். அவனுக்குப் படிப்பு வரவில்லை. இருந்தாலும் அவனை நல்ல மனிதனாக வளர்த்து ஆளாக்கினார். அவன் இப்போது கட்டிடப் பணியில் காலூன்றி வளமாக இருக்கிறான். மகனுக்கு மணம் முடித்து பேரன் பேத்திகளிடமும் அன்பாக இருக்கிறார் மூதாட்டி. மூத்த பேத்தி நன்கு படித்து மும்பையில் வேலையில் இருக்கிறாள். தாய்வழிப் பாட்டியைவிட நான் கண்டிப்பானவள் என்று தெரிந்தாலும் என்னிடம் அவர்களுக்குப் பிரியம் அதிகம் என்று உருகுகிறார். மருமகளும் அதேமாதிரி என்கிறார். அண்ணன்களும் அவர்கள் மனைவிகளும் அதுபோலவே என்கிறார். குறையேதும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று வாழ்ந்து காட்டுகிறார்.
இப்போதைய தனிமைப் பயணம் எதற்கு என்றதில் ஆரம்பித்தது இந்தக் கதைகள் எல்லாம். கோவில்பட்டியிலிருந்து ஐம்பது கிமீ தொலைவிலுள்ள சிறிய கிராமத்திலிருந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் மாமா இருந்தார்கள். இவருக்கு அங்கு கொஞ்சம் நிலம் இருக்கிறது. மாமாவிற்குப் பங்குள்ள நிலம். மாமா இறந்து இருபது ஆண்டுகள் ஆகிறது. பத்திரத்தில் அவரது பெயரும் இருக்கிறது. அவர் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்தாயிற்று. இருந்தாலும் பெயர் இருப்பதால் மரண சர்டிபிகேட் வாங்கி பத்திரத்தில் பெயர் விடுவிக்க வேண்டும். அங்கே உள்ள சித்தப்பா மகன் தேவையான உதவிகள் செய்வான். இருந்தாலும் நான் நேரில் போக வேண்டாமா. எனக்குப்பிறகு மகனுக்கு பிரச்சினை வரக்கூடாதே. அவனுக்கு அவர்களை அதிகம் பழக்கமில்லை. நேரமும் இல்லை. எனவேதான் இந்தப் பயணம். தனியாகப் போவது புதியதல்ல. பயமும் இல்லை என்கிறார். இவ்வளவு பாசத்துடன் இருப்பவரிடம் குடும்பத்தினர் அன்பாக இருப்பதில் என்ன ஆச்சர்யம்.
ஒரு சாதனையாளரை சந்தித்த நிறைவுடன் பத்தமடையில் இறங்கினேன்.
இவரைப் போன்றவர்கள் தானே மகளிர் தினத்தில் நினைவுகூர வேண்டியவர்கள்.
Thursday, 26 August 2021
Lost in the rain forest
Lost in the rain forest.
Sort of. Literally and figuratively.
After a long time we as a family ventured out. Slowly opening the doors shut by the corona more than a year back.
It was away from the lively concrete jungle that is Mumbai. To a place surronded by hills all around. Initially through the roads full of vehicles carrying many such people, making one wonder whether the corona fear has finally given way for the busy traffic to take over. Luckily the traffic started thinning and gave way for the monsoon scenery around to show its beautiful face.
So off we were on our way to Igatpuri, a hill town in Nashik dist. On the way the hills were beaming with mini water falls and cascades due to monsoon rains. The sight never fails to make us feel happy to get out of the car not only to stretch ourseves a bit, but to breathe in more fresh air full of monsoon fragrance and for allowing the eyes more spectrum to enjoy the enthralling scenery of the green filled hills near and far. If the road travels along the sides of one set of mountains, another set lie far away, covered with rainbearing clouds that look like caps protecting them from the sun above. The sun accepts the defeat gracefully and hides behind the clouds. But plays fun with both the mountains and the clouds by peeping through a lazy cloud and lighting only a little patch of the mountain with its sneaking rays.
And in the valley between the two sets of mountains railway lines, connecting Mumbai to Igatpuri and from there to some of the north Indian states, enjoy their privilege of providing the passengers with the beauty of the place around. After breathing in this breathtaking sight for some time we proceeded to our destination.
Here we are. In Igatpuri. Hardly about a kilometre from the railway station. The area is surrounded by mountains on all sides. The mountains, covered with dark clouds, look so near. They are in fact very near. So near that you can see the clouds turning into rain droplets and see them moving towards you. So it was drizzling all the time. The temperature is so cool always. You can reach out to the mountains and start climbing whenever you feel like it. Since the restaurants provide food you don't have to go out of the area for anything.
Just step out of the room, be there standing and enjoying the weather doing nothing else. Climb the mountains and enjoy the views the heights provide.
On our way back we stopped at a place called Camel's back. One of the mountains is shaped lije a camel's back and hence the name. This was in fact the other side view of the mountain we had climbed the previous day. And in a valley nearby there is a beautiful lake with the beautiful background of green hills and grey clouds.
Due to the high range location the internet connectivity was very poor and erratic. Even phone connection network was poor. So you feel like having got lost for two days in a rain forest, literally and figuratively. But you would inhale pleasant air and feel peaceful, far away from the maddening rush of the busy city and mundane routine, physically and mentally. Happy for getting lost.
Tuesday, 22 June 2021
Camping again in a tent with Navya
So we, that is Navya, my 8 year old granddaughter, and me made a tent in our bedroom with by tying two blankets together and securing the ends to a window grid and a door opposite.
We made it a picnic spot by spreading another blanket on the floor. She took with her doll Sophia, her soft toys Binny the dog, Monku the monkey and two more. Timmy or Timothy the dog as in the Famous Five was also there and she renamed herself George, after her favourite character in the series.
She pretended to check weather report which said it was going to rain in ten minutes. She counted down...10, 9, 8.....1 and it started to rain.
She had brought an umbrella and used it to protect us all. Her little sister Sophia started feeling cold and she wrapped her and other animals with a blanket.
Sophia felt sleepy. Navya sang a lullaby and put her to sleep. Ensured her comfort with a blanket.
We returned home after some time. So this was our outing indoors in corona times.
Monday, 19 April 2021
Of three cities I love
The Trivandrum that I came to live in four decades back was more like a big village, I felt. It was very hard to find a decent vegetarian restaurant. Of course mess, where homely food was available, were aplenty. You only would have to rely on word of mouth advice from friends to pick one that is apt for you. If tasty sevai and rasavadai were good in one such mess, karavadai was the masterpiece in another. But a person from Madurai, where paper thin delicious dosa followed by strong aromatic filter coffee were available in every nook and corner, was sure to miss both. But things are improving fast. (Especially if you are a foodie, in the present day terms, you have umpteen choices. There are atleast a dozen eateries in less than a kilometer from our house.) In those days in weddings also breakfast would not match that in Tamilnadu. But lunch served in Trivandrum was definitely a treat. What with aromatic aviyal, tongue liquoring olan, tangy ingikkari and to top it all the palpayasam, unmatched in taste.
There are more reasons for my missing Madurai. Madurai was and is a தூங்கா நகரம். A city that is not only awake but lively throughout day and night. I am not talking about night clubs. That is beyond my scope or interest. I am talking about a normal citizen's life. I could land in the city at any time of the night and reach my parent's place without any fear or being alone enroute. That has never been the case in Trivandrum. While returning from work after seven in the evening, I could count the number of women in a bus with the fingers in a single hand. Roads would look deserted too. This has slightly improved of late. Still you would be an odd woman out in the roads after dusk.
The situation in Mumbai is totally different in this respect. Women can travel at any hour without feeling being alone. It is a relatively woman friendly metro. When you land in Mumbai for the first time from quiet southern states you would be awestruck by the maddening crowd moving in a fast pace. Rain or shine Mumbai moves on, literally. It would appear anyone you meet either on the road or in the jam-packed local trains just don't care a hoot for you or even blissfully unaware of your existence. But if you are humble enough to ask them something, say direction to a place, they would respond in detail and correctly as if you were friends from school days. This way Mumbai wins your heart quickly. And get used to the maddening crowd and practice to negotiate through it and you are sure to simply love the city.
Friday, 3 January 2020
Europe Trip Episode 2
Having a hot delicious lunch served on the boat was quite enjoyable. There a long walk through the riverside to St. Marks’ Square Palace with a Gate to Paradise. There is a bridge called Bridge of Sigh connecting the palace to the prison. The prison is for those convicts sentenced to death and those who went there never came back. They could only watch the palace and the prison with a sigh. Hence the name.
Boat ride as such is nothing new to us. But the cleanliness is. At places the boat passes through narrow stream with tall and long buildings on both sides, which are fully occupied as residences and shops etc. But no waste materials floating in the river. Dust free clean air may be one of the reasons. I could not help recalling the pathetic sight of the once beautiful beach in Rameswaram, that has been littered with flowers and clothes in the name of tradition or some of the water bodies in Kerala filled with litters and weeds due to neglect. We have a long way to go when it comes to preserving Nature’s Gifts like rivers and beaches or Man’s toil like ancient buildings. Well, after the ride, we went to a Murano Glass Factory and watched a demo of making a unicorn. Quite interesting it was to see an expert melting glass in hot flame and turning it into a well shaped animal. Then by bus to Austria for night stay.
Quite interesting to watch people eat pizzas and bread for lunch in the roadside inns.
Thursday, 2 January 2020
Monday, 30 December 2019
Europe Trip 1
History resonates in each and every stone. To assist us to recap historical events, we were taken to watch a film show on Roman History. The show was so designed as if Michael Angelo was travelling in time and revisits his own glorious past. How he made the paintings on the roof of the great St.Bascilica, hanging on the top for hours together for years. Julius Caesar and the conspiracy against him by his own Army General Brutus and the famous quote ‘you too Brutus’ were also enacted in the show. This show helped me, a poor history student, very much.
Thursday, 13 June 2019
நிலமென்னும் நல்லாள்
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
ந
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
நிலமென்னும் நல்லாள்
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
நிலமென்னும் நல்லாள்
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
Wednesday, 12 June 2019
நிலமென்னும் நல்லாள்
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
Tuesday, 11 June 2019
நிலமென்னும் நல்லாள்
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.
Tuesday, 20 March 2018
My dear Kumar
For me it is loss of my dear brother, whom I have known for the past 62 years. With whom I grew up, went to school, watched movies. With whom I have had fights for reasons that look silly and make me laugh at myself now. Like who has the right to first read the new weekly magazine bought at home. Like whose turn it was to help mother in running small errands. With whom I have gone to relative's places to spend school vacations and continue the fights there. That was when we were in primary school days.
Then the fights gave way to better understanding and turned into beautiful friendship when we became teenagers. It was from him that I learnt some joys considered exclusive to male domain in those days. Like learning to play chess, trying to follow cricket commentaries in the radio in those non_tv days, watching one or two english movies etc. Sharing our common interest in Numbers and trying to solve logical puzzles. Sharing our love for old tamil movie songs and arguing about our difference of taste in that. Arguing whether MGR or Sivaji was great and never coming to an agreement as the former was his favourite and the latter mine. The list of such sweet memories is long.
Later when we started our career lives and eventually got married we got busy with our new families, building up its finances and bringing up kids. In those days with no network or even phones, regular contacts shrunk to postal letters only, for which we were left with little time after attending to career and family demands. So the communications were less in those days.
But again after some time, we had phones and then came social networks like fb and whatsapp. So we could pick up the threads where we had left them and continue our chatting in these media. Yes, arguments had given way to chats due to our age and maturity. For weeks, sometimes even months, we would not have talked except through the social media, but still once either of us ring up, we could continue where we had left. That was the bond.
But that came to a shocking halt when I last rang up his number, only to be informed by his wife that he was admitted to a hospital for a surgery following his fall. And he never recovered.I could visit him in the days he was in the hospital, but the end was sudden and shocking. I could visit him in the days he was in the hospital, but the end was sudden and shocking. I know his wife and children would suffer more. In addition to the loss of their beloved father/husband they sure have to face immediate tasks and financial drawbacks.
But that doesn't lessen my grief. I feel as if I have lost a part of me, though I keep reminding me that I have to get over that feeling and carry forward only sweet memories. Though I find it very difficult, I am trying. Yesterday I visited our ancestral village, Pathamadai that has a place in his name. Today on his birthday friends are remembering him. He was more familiar and at ease with his friends than with relatives circle. Some time back took pains to organise a reunion of school batch mates and college batch mates separately for which all the friends are very happy even now. They shall remember him always. Happy birthday Kumar.

















































